முயற்சி குறட்பாக்கள்

வானின் வாழ்க்கை வெண்மை கண்டு
மாட்சி காணும் உழவு

உழவன் சாகும் முன்பே மேகம்
வெண்மை ஆடை தரிக்கும் .

காணும் காட்சி பொய்க்காது பொய்க்கும்
சோறு இல்லா உலகு .

எழுதியவர் : கனகரத்தினம் (27-Jan-15, 3:59 am)
பார்வை : 138

மேலே