வரதட்சனை

ரோஜாவே !

உன் இதழ்களில் என்ன கண்ணீர் துளி ?

தேன் பருக வந்த வண்டு உன்னிடம்

வரதட்சனை கேட்டதா ?

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை .காதர் (19-Apr-11, 2:52 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 465

சிறந்த கவிதைகள்

மேலே