வரதட்சனை

ரோஜாவே !
உன் இதழ்களில் என்ன கண்ணீர் துளி ?
தேன் பருக வந்த வண்டு உன்னிடம்
வரதட்சனை கேட்டதா ?
ஸ்ரீவை.காதர்.
ரோஜாவே !
உன் இதழ்களில் என்ன கண்ணீர் துளி ?
தேன் பருக வந்த வண்டு உன்னிடம்
வரதட்சனை கேட்டதா ?
ஸ்ரீவை.காதர்.