எங்கு மறைந்தாய்?

ஏ நதியே
மலை மீது
மனம் எனதை
கவர்ந்து சென்று
மறைந்தந்த
மானை நீ
பார்த்தனையோ?

உன் வேகம்
நான் கண்டு
எதிர்பார்ப்புடன்
ஓடிவர
என்னை கண்டு
நின்றிடாமல்
ஓடி நீ சென்றாயே;

மலை மானே
எங்கு நீ
மறைந்தாயோ?



எழுதியவர் : கல்கத்தா சம்பத் (19-Apr-11, 7:33 am)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 414

மேலே