தனக்கே கொண்டது என் தமிழ்நாடு

செழுமையான இயற்கையையும்
செம்மண் புழுதி மண் வாசத்தையும்
தூய்மையான்ன காற்றினையும்
தூக்கணாங் குருவிக்கூட்டையும்
தூங்காத சிற்பத்தின்னையும்
அளவுகடந்த அன்பினையும்
அடக்கமுடியாத வீரத்தினையும்
அறிவு சிறந்த மக்களையும்
மாமன்னர்களின் சிறபினையும்
மங்கை அவர்களின் நாணத்தையும்
மலர்களின் வாசத்தயும்
மரணமே இல்லாத நூல்களையும்
வற்றாத ஜீவ நதிகளையும்
வானுயர மலைகளையும்
வருடந்தோறும் வளத்தினையும்
தனிப்பெரும் பண்பினையும்
தன்னலமற்ற தலைவர்களயும்
தனக்கே கொண்டது என் தமிழ்நாடு.

எழுதியவர் : கவிப்ரவீன்குமார் (31-Jan-15, 8:13 am)
பார்வை : 111

மேலே