கவிப்ரவீன்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிப்ரவீன்குமார்
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  15-Jun-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2015
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  16

என்னைப் பற்றி...

திறமைகள் பல இருந்தும் வெளி கட்ட முடியாமல் தவிக்கும் இளைஞர்களில் ஒருவன்.

என் படைப்புகள்
கவிப்ரவீன்குமார் செய்திகள்
கவிப்ரவீன்குமார் - கவிக்கண்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2015 2:36 pm

நாம் எது சொல்வதை கேட்க வேண்டும். மனமா?... மூளையா?....

மேலும்

அருமையான கருத்துக்கள் நன்றிகள் நட்பே!!!!!!! 07-Feb-2015 2:11 pm
ம்ம்ம் ...வயிறு சொல்றத......(பசி வரும்போது அர்த்தம் புரியும் ) 06-Feb-2015 1:53 am
மனம் என்பது நிலையில்லாதது... வாழ்க்கை என்ற நீரோட்டத்தில் மனம் என்ற தோணி எப்போதும் ஒரு நிலையில் இல்லாது தழும்பிக் கொண்டே இருக்கும் இந்த மனத்தை மதி அறிவு அல்லது மூளை என்ற துடுப்புத்தான் வழிநடாத்த முடியும் இதை திருநாவுக்கரசு நாயனார் கூட அழகாகக் கூறுகிறார். "மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச் சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது" எனவே மனம் சொல்வதை விட மதி சொல்வதை கேட்பது சாலச் சிறந்தது! 05-Feb-2015 10:14 pm
மனம் சொல்லு படி கேட்க வேண்டும் . ஆனா மூளையின் ஆணை படி தான் உடல் உறுப்புகள் செயல் படுகிறது என்று அறிவியல் சொல்கிறது . 05-Feb-2015 6:39 pm
கவிப்ரவீன்குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Feb-2015 6:17 pm

சகோதர சகோதிரிகளே நம் நாட்டில் தேசபற்று இல்லை என்ற தலைபில் உங்களது கருத்தினை பதிவு செயுங்கள்.

மேலும்

எல்லாரிடமும் இருக்கத்தான் செய்கிறது. பிச்சைக்காரனிடம் சொல்லிப் பாருங்கள், ' சீனாகாரன் டில்லி அருகில் வந்துவிட்டான்' என்று; 'கொல்லணும்' என்பான். தேசப் பற்றை நாம் சண்டையின் போது மட்டுமே காட்டுகிறோம்; நாட்டின் வளர்ச்சிக்குக் காட்டுவதில்லை! 07-Feb-2015 9:19 am
கவிப்ரவீன்குமார் - Vasu Key அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2015 10:19 pm

Kanavanai vittu pirindhirukkum pen marumanam seidhu kolalama?

மேலும்

மன நல மருத்துவரிடம் போய் ஒருமுறை ... கலந்தாய்வு செய்வது இன்னும் சரியான முடிவு எடுக்க முடியும் ... 05-Feb-2015 12:46 pm
குழந்தைகள் இருந்தால் மருமணம் யோசித்து செய்யவேண்டும். குழந்தை இல்லையென்றால், விருப்பமிருந்தால் தாராளமாக செய்து கொள்ளலாம் 05-Feb-2015 12:44 pm
Badhil alithadharku mikka nandri 05-Feb-2015 12:45 am
கவிப்ரவீன்குமார் - கவிப்ரவீன்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2015 6:01 pm

கவிதைகள் எழுதிடும் கைகளும்,
கவிதையில் இருந்திடும் பொய்களும்,

பொய்களில் பிறந்திடும் மெய்களும்,
மெய்களில் துறந்திடும் கனவுகளும் ,

கனவுகளில் வந்திடும் கதைகளும்,
கதைகளில் ஒளிந்திடும் நிஜங்களும்,

நிஜங்களில் மறைந்திடும் நியாயங்களும்,
நியாயங்களில் கரைந்திடும் உள்ளங்களும்,

உள்ளங்களில் எழுந்திடும் உண்மைகளும் ,
உண்மைகளில் உறைந்திடும் நெஞ்சங்களும்,

நெஞ்சங்கள் வடித்திடும் கவிதைகளும் ,
காதலித்து கஷ்டப்பட்ட இதயங்களும் ,

இதயத்தால் காயப்பட்ட உறவுகளும் ,
உறவுகளால் விலக்கப்பட்ட உணர்வுகளும்,

உணர்வுகளால் எழுதப்பட்ட கவிதைகளை ,
காகிதத்தில் எழுதிய காலம் கடந்து ,

கணிபொரியிலே எழ

மேலும்

நன்று தோழரே 04-Feb-2015 5:26 pm
நாற்று தோழரே 04-Feb-2015 5:25 pm
வாழ்த்துகள் 04-Feb-2015 4:48 pm
அந்தாதி முயற்சி நன்று ! 04-Feb-2015 4:06 pm
கவிப்ரவீன்குமார் - கவிப்ரவீன்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2015 6:01 pm

கவிதைகள் எழுதிடும் கைகளும்,
கவிதையில் இருந்திடும் பொய்களும்,

பொய்களில் பிறந்திடும் மெய்களும்,
மெய்களில் துறந்திடும் கனவுகளும் ,

கனவுகளில் வந்திடும் கதைகளும்,
கதைகளில் ஒளிந்திடும் நிஜங்களும்,

நிஜங்களில் மறைந்திடும் நியாயங்களும்,
நியாயங்களில் கரைந்திடும் உள்ளங்களும்,

உள்ளங்களில் எழுந்திடும் உண்மைகளும் ,
உண்மைகளில் உறைந்திடும் நெஞ்சங்களும்,

நெஞ்சங்கள் வடித்திடும் கவிதைகளும் ,
காதலித்து கஷ்டப்பட்ட இதயங்களும் ,

இதயத்தால் காயப்பட்ட உறவுகளும் ,
உறவுகளால் விலக்கப்பட்ட உணர்வுகளும்,

உணர்வுகளால் எழுதப்பட்ட கவிதைகளை ,
காகிதத்தில் எழுதிய காலம் கடந்து ,

கணிபொரியிலே எழ

மேலும்

நன்று தோழரே 04-Feb-2015 5:26 pm
நாற்று தோழரே 04-Feb-2015 5:25 pm
வாழ்த்துகள் 04-Feb-2015 4:48 pm
அந்தாதி முயற்சி நன்று ! 04-Feb-2015 4:06 pm
கவிப்ரவீன்குமார் - கவிப்ரவீன்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2015 8:44 am

முடியாது என்று
மூலையில்
முடங்கிக்கொண்டு இருந்தால்
முடியாமல் தான் போகும்
இல்லாமை என்பதை விட
இயலாமை என்பதே வேட்கம் தோழா
இளைஞ்சனே கேள்
இயன்ற முயற்சி செய்துபார்
இமயமும் - உன்
இடுபளவு தூரமே
கனிவானா அறிவிருந்தால்
கடலையும் கடக்கலாம்
ஒரே மூச்சில்.
வானம் தூரம் தான்
முயன்று பார்த்தல்
வானமும் வசப்படும் - உன்
கைகளின் பிடியில்
இலக்கை அடைய
இயன்றதை செய் .
இன்பம் பெறுவாய்
முயன்று தான் பாரேன்.

மேலும்

வருகைக்கு நன்றி தோழரே. 03-Feb-2015 6:26 pm
அருமை தோழரே ...... வெற்றிக்கு வித்திடும் வரிகள் ....... 31-Jan-2015 11:49 am
கவிப்ரவீன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2015 6:01 pm

கவிதைகள் எழுதிடும் கைகளும்,
கவிதையில் இருந்திடும் பொய்களும்,

பொய்களில் பிறந்திடும் மெய்களும்,
மெய்களில் துறந்திடும் கனவுகளும் ,

கனவுகளில் வந்திடும் கதைகளும்,
கதைகளில் ஒளிந்திடும் நிஜங்களும்,

நிஜங்களில் மறைந்திடும் நியாயங்களும்,
நியாயங்களில் கரைந்திடும் உள்ளங்களும்,

உள்ளங்களில் எழுந்திடும் உண்மைகளும் ,
உண்மைகளில் உறைந்திடும் நெஞ்சங்களும்,

நெஞ்சங்கள் வடித்திடும் கவிதைகளும் ,
காதலித்து கஷ்டப்பட்ட இதயங்களும் ,

இதயத்தால் காயப்பட்ட உறவுகளும் ,
உறவுகளால் விலக்கப்பட்ட உணர்வுகளும்,

உணர்வுகளால் எழுதப்பட்ட கவிதைகளை ,
காகிதத்தில் எழுதிய காலம் கடந்து ,

கணிபொரியிலே எழ

மேலும்

நன்று தோழரே 04-Feb-2015 5:26 pm
நாற்று தோழரே 04-Feb-2015 5:25 pm
வாழ்த்துகள் 04-Feb-2015 4:48 pm
அந்தாதி முயற்சி நன்று ! 04-Feb-2015 4:06 pm
கவிப்ரவீன்குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
03-Feb-2015 7:50 am

மண் பயனுற வேண்டும் கவிதை போட்டியில் ஒரு கவிதை மட்டும் எழுத வேண்டுமா?

மேலும்

ஆம் தோழரே ஏதேனும் இரண்டு தலைப்புக்களில் தலா ஒவ்வெரு கவிதையை பதிவு செய்யலாம் 03-Feb-2015 10:40 am
கவிப்ரவீன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 8:41 pm

கண்களை கண்டு வருவது காதல் அல்ல
மனதினை கவர வருவதே காதல்.
ஏன்னெனில் கண்ணிலாதவனும்
காதலிப்பான் அல்லவா.......!

மேலும்

கவிப்ரவீன்குமார் - கவிப்ரவீன்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2015 9:35 am

மதுவுக்கு அடிமை ஆன உன்னக்கு
மனமுள்ள மனைவி ஏனடா உன்னக்கு
கள்ளச்சாராயம் குடிப்பேயடா - அவள்
கண்ணீர்சிந்தி அழுவாளடா
எத்துனை உயிர்கள்
எதுன்னை மனங்கள்
மதுவால் மடிந்து போனதடா
வாழ்கையும் கெட்டு
வளங்களும் கெட்டு
மண்ணில் மடிந்து போனதடா
மதுவை விட்டு வெளிவந்தால் - அட
மகிழ்ச்சியான வாழ்வுண்டு
மனைவியும் கண்டு மகிழ்வாளே - அட
நேர்த்தியான உனைகண்டு
கள்ளச்சாராயம் வேண்டாமடா - நீ
கஷ்ட்டப்பட்டு உழச்சுடுடா
கண்ணீர்சிந்திய நாட்களெல்லாம் - இனி
காலம் முழுவதும் சிறக்குமடா
இல்லத்தை நித்தமும் நேசியடா - உன்
இயலாமையை கொஞ்சமும் யோசியடா.....!

மேலும்

கவிப்ரவீன்குமார் - கவிப்ரவீன்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2015 7:47 am

ஜாக்கிசான உக்காருன்னு சொன்ன உக்கார மாட்டாரு
ஏன்.....???
.........
..........
ஏன் தெறியுமா !
அவருக்கு தமிழ் தெரியாதுல்ல..................!!!!!!!!

மேலும்

கவிப்ரவீன்குமார் - கவிப்ரவீன்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2015 8:44 am

முடியாது என்று
மூலையில்
முடங்கிக்கொண்டு இருந்தால்
முடியாமல் தான் போகும்
இல்லாமை என்பதை விட
இயலாமை என்பதே வேட்கம் தோழா
இளைஞ்சனே கேள்
இயன்ற முயற்சி செய்துபார்
இமயமும் - உன்
இடுபளவு தூரமே
கனிவானா அறிவிருந்தால்
கடலையும் கடக்கலாம்
ஒரே மூச்சில்.
வானம் தூரம் தான்
முயன்று பார்த்தல்
வானமும் வசப்படும் - உன்
கைகளின் பிடியில்
இலக்கை அடைய
இயன்றதை செய் .
இன்பம் பெறுவாய்
முயன்று தான் பாரேன்.

மேலும்

வருகைக்கு நன்றி தோழரே. 03-Feb-2015 6:26 pm
அருமை தோழரே ...... வெற்றிக்கு வித்திடும் வரிகள் ....... 31-Jan-2015 11:49 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (4)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
மேலே