கவிப்ரவீன்குமார் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/lovcj_30362.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கவிப்ரவீன்குமார் |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 15-Jun-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 16 |
திறமைகள் பல இருந்தும் வெளி கட்ட முடியாமல் தவிக்கும் இளைஞர்களில் ஒருவன்.
நாம் எது சொல்வதை கேட்க வேண்டும். மனமா?... மூளையா?....
சகோதர சகோதிரிகளே நம் நாட்டில் தேசபற்று இல்லை என்ற தலைபில் உங்களது கருத்தினை பதிவு செயுங்கள்.
Kanavanai vittu pirindhirukkum pen marumanam seidhu kolalama?
கவிதைகள் எழுதிடும் கைகளும்,
கவிதையில் இருந்திடும் பொய்களும்,
பொய்களில் பிறந்திடும் மெய்களும்,
மெய்களில் துறந்திடும் கனவுகளும் ,
கனவுகளில் வந்திடும் கதைகளும்,
கதைகளில் ஒளிந்திடும் நிஜங்களும்,
நிஜங்களில் மறைந்திடும் நியாயங்களும்,
நியாயங்களில் கரைந்திடும் உள்ளங்களும்,
உள்ளங்களில் எழுந்திடும் உண்மைகளும் ,
உண்மைகளில் உறைந்திடும் நெஞ்சங்களும்,
நெஞ்சங்கள் வடித்திடும் கவிதைகளும் ,
காதலித்து கஷ்டப்பட்ட இதயங்களும் ,
இதயத்தால் காயப்பட்ட உறவுகளும் ,
உறவுகளால் விலக்கப்பட்ட உணர்வுகளும்,
உணர்வுகளால் எழுதப்பட்ட கவிதைகளை ,
காகிதத்தில் எழுதிய காலம் கடந்து ,
கணிபொரியிலே எழ
கவிதைகள் எழுதிடும் கைகளும்,
கவிதையில் இருந்திடும் பொய்களும்,
பொய்களில் பிறந்திடும் மெய்களும்,
மெய்களில் துறந்திடும் கனவுகளும் ,
கனவுகளில் வந்திடும் கதைகளும்,
கதைகளில் ஒளிந்திடும் நிஜங்களும்,
நிஜங்களில் மறைந்திடும் நியாயங்களும்,
நியாயங்களில் கரைந்திடும் உள்ளங்களும்,
உள்ளங்களில் எழுந்திடும் உண்மைகளும் ,
உண்மைகளில் உறைந்திடும் நெஞ்சங்களும்,
நெஞ்சங்கள் வடித்திடும் கவிதைகளும் ,
காதலித்து கஷ்டப்பட்ட இதயங்களும் ,
இதயத்தால் காயப்பட்ட உறவுகளும் ,
உறவுகளால் விலக்கப்பட்ட உணர்வுகளும்,
உணர்வுகளால் எழுதப்பட்ட கவிதைகளை ,
காகிதத்தில் எழுதிய காலம் கடந்து ,
கணிபொரியிலே எழ
முடியாது என்று
மூலையில்
முடங்கிக்கொண்டு இருந்தால்
முடியாமல் தான் போகும்
இல்லாமை என்பதை விட
இயலாமை என்பதே வேட்கம் தோழா
இளைஞ்சனே கேள்
இயன்ற முயற்சி செய்துபார்
இமயமும் - உன்
இடுபளவு தூரமே
கனிவானா அறிவிருந்தால்
கடலையும் கடக்கலாம்
ஒரே மூச்சில்.
வானம் தூரம் தான்
முயன்று பார்த்தல்
வானமும் வசப்படும் - உன்
கைகளின் பிடியில்
இலக்கை அடைய
இயன்றதை செய் .
இன்பம் பெறுவாய்
முயன்று தான் பாரேன்.
கவிதைகள் எழுதிடும் கைகளும்,
கவிதையில் இருந்திடும் பொய்களும்,
பொய்களில் பிறந்திடும் மெய்களும்,
மெய்களில் துறந்திடும் கனவுகளும் ,
கனவுகளில் வந்திடும் கதைகளும்,
கதைகளில் ஒளிந்திடும் நிஜங்களும்,
நிஜங்களில் மறைந்திடும் நியாயங்களும்,
நியாயங்களில் கரைந்திடும் உள்ளங்களும்,
உள்ளங்களில் எழுந்திடும் உண்மைகளும் ,
உண்மைகளில் உறைந்திடும் நெஞ்சங்களும்,
நெஞ்சங்கள் வடித்திடும் கவிதைகளும் ,
காதலித்து கஷ்டப்பட்ட இதயங்களும் ,
இதயத்தால் காயப்பட்ட உறவுகளும் ,
உறவுகளால் விலக்கப்பட்ட உணர்வுகளும்,
உணர்வுகளால் எழுதப்பட்ட கவிதைகளை ,
காகிதத்தில் எழுதிய காலம் கடந்து ,
கணிபொரியிலே எழ
மண் பயனுற வேண்டும் கவிதை போட்டியில் ஒரு கவிதை மட்டும் எழுத வேண்டுமா?
கண்களை கண்டு வருவது காதல் அல்ல
மனதினை கவர வருவதே காதல்.
ஏன்னெனில் கண்ணிலாதவனும்
காதலிப்பான் அல்லவா.......!
மதுவுக்கு அடிமை ஆன உன்னக்கு
மனமுள்ள மனைவி ஏனடா உன்னக்கு
கள்ளச்சாராயம் குடிப்பேயடா - அவள்
கண்ணீர்சிந்தி அழுவாளடா
எத்துனை உயிர்கள்
எதுன்னை மனங்கள்
மதுவால் மடிந்து போனதடா
வாழ்கையும் கெட்டு
வளங்களும் கெட்டு
மண்ணில் மடிந்து போனதடா
மதுவை விட்டு வெளிவந்தால் - அட
மகிழ்ச்சியான வாழ்வுண்டு
மனைவியும் கண்டு மகிழ்வாளே - அட
நேர்த்தியான உனைகண்டு
கள்ளச்சாராயம் வேண்டாமடா - நீ
கஷ்ட்டப்பட்டு உழச்சுடுடா
கண்ணீர்சிந்திய நாட்களெல்லாம் - இனி
காலம் முழுவதும் சிறக்குமடா
இல்லத்தை நித்தமும் நேசியடா - உன்
இயலாமையை கொஞ்சமும் யோசியடா.....!
ஜாக்கிசான உக்காருன்னு சொன்ன உக்கார மாட்டாரு
ஏன்.....???
.........
..........
ஏன் தெறியுமா !
அவருக்கு தமிழ் தெரியாதுல்ல..................!!!!!!!!
முடியாது என்று
மூலையில்
முடங்கிக்கொண்டு இருந்தால்
முடியாமல் தான் போகும்
இல்லாமை என்பதை விட
இயலாமை என்பதே வேட்கம் தோழா
இளைஞ்சனே கேள்
இயன்ற முயற்சி செய்துபார்
இமயமும் - உன்
இடுபளவு தூரமே
கனிவானா அறிவிருந்தால்
கடலையும் கடக்கலாம்
ஒரே மூச்சில்.
வானம் தூரம் தான்
முயன்று பார்த்தல்
வானமும் வசப்படும் - உன்
கைகளின் பிடியில்
இலக்கை அடைய
இயன்றதை செய் .
இன்பம் பெறுவாய்
முயன்று தான் பாரேன்.