Vasu Key - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vasu Key
இடம்
பிறந்த தேதி :  15-Jul-1991
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Jan-2015
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  1

என் படைப்புகள்
Vasu Key செய்திகள்
Vasu Key - Vasu Key அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2015 12:44 pm

என் கவிதையை எப்படி சமர்பிப்பது தோழர்களே ????

மேலும்

பதில் அளித்ததற்கு மிக்க நன்றி தோழர்களே 04-Mar-2015 5:30 pm
லாகின் செய்த பிறகு எழுது பகுதியில் சென்று சேர்க்கலாம். இது போன்ற சந்தேகங்களை கேள்வி பதில் பகுதியில் கேட்கவும். விரைவான பதில் கிடைக்கும். மற்ற புது உறுப்பினர்களுக்கும் பயனளிக்கும். 02-Mar-2015 7:17 pm
கவிதை கதை கட்டுரை நகைச்சுவை அகராதி தமிழ் படி திருக்குறள் எழுது செய்திகள் எண்ணம் கருத்து கணிப்பு விளையாட்டு கேள்வி பதில் வாழ்த்து அட்டைகள் விமர்சனம் மனு விளம்பரம் போட்டிகள் தளத்தை திறந்தவுடன் மேற்சொன்னவைகள் தெரியும் .....அதில் நீங்கள் --``எழுது '' -- என்பதை கிளிக் செய்யவும் கவிதை கதை நகைச்சுவை கட்டுரை என்று வரும் நீங்கள் கவிதை பதிக்க வேண்டுமென்றால் கவிதை கிளிக் செய்யவும் ஒரு காலி இட பக்கம் வரும் ....அங்குபோய் ஆங்கிலத்தில் ய்ட்டிபே அடிக்க தமிழாக மாறும்.....உ.ம் . ammaa = அம்மா வார்த்தை அடித்து முடிந்ததும் space bar தட்டும்போது தமிழாக மாறும். இது போதுமென்று நினைக்கிறேன்..... 02-Mar-2015 1:21 pm
எழுத்து =எழுது 02-Mar-2015 1:15 pm
Vasu Key - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2015 3:53 pm

அவன் பெயர் பாலன் பட்டபடிப்பு முடித்திருந்தான். பல மாதங்கள் அவனது துறையில் வேலை தேடி அலைந்தான். வேலை கிடைக்காத சூழ்நிலையில் தெரிந்தவர்கள் மூலம் சென்னையில் வேறொரு வேலையில் சேர்ந்தான். விருப்பம் இல்லாமலே அவனது மனம் அந்த வேலையை செய்து கொண்டிருந்தது. அவன் வாங்கிய சம்பளமும் வீட்டு வாடகைக்கும் உணவுக்குமே சரியாக இருந்தது . இப்படியே சென்றுக் கொண்டிருந்ததால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதை நன்கு உணா்ந்தான். ஆகவே பணிக்கு சோ்ந்த இரண்டு மாதத்திலே பணியிலிருந்து விலகிவிட்டு ஊருக்கு திரும்பினான். அடுத்து என்ன செய்வது என்று தொியாமல் மனம் புலம்பிக்கொண்டிருக்க ஒரு வாரம் அப்படியே கழிந்தது. அத

மேலும்

தங்கள் வருக்கைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல 02-Mar-2015 1:17 pm
கதை அருமை உங்கள் முயற்சி மென்மேலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் 02-Mar-2015 12:37 pm
தங்கள் வருக்கைக்கும் இனிய கருதிக்கும் நன்றிகள் பல அண்ணா. தங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன் அண்ணா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி 01-Mar-2015 10:32 pm
சிறந்த முயற்சி சபி........! நல்லாவே எழுதியிருக்க.. அதில் சந்தேகம் இல்லை... எனது சிறு கருத்து யாதெனில்........ கதையின் நீதி என்று குறிப்பிட தேவையில்லை . படிக்கும் வாசகர்களுக்கு கதையின் நீதி, கருப்பொருள் என்னவென்று கதையின் மூலமாகவே நாம் சொல்லி விடுகிறோம் அல்லவா... பிறகு அதை எடுத்துரைக்க அவசியம் இல்லை.. இது என் கருத்து மட்டுமே... சபி.. கிருத்திகா சொல்வது போல எழுத எழுத எல்லாம் வசப்படும்... நல்ல முயற்சி.. பாராட்டுக்கள். சில சில எழுத்துபிழைகளை கவனிக்கவும். ! :) வாழ்த்துக்கள் தம்பி..! 01-Mar-2015 9:37 pm
Vasu Key - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2015 4:51 pm

எழிலானவன் இதமானவன்

அவன் கால் பதிக்கும் இடங்களில்
சருகான இலைகளும் மலராகி மணம் வீசும் .

மூச்சிக் காற்றின் முன்னால் புயலும் தென்றலாய் வருடிவிடும்.

விழிப்பார்வையின் வெப்பத்தை நோக்கிட முடியாமல் ஆதவனும் சற்றே விலகி செல்வான் .

புருவம் உயர்த்துகையில் பூகம்பமோ என்று புரியாது விழிப்பாள் பூமாதேவி .

இதழ் அசைவை இசையென நினைத்து வண்ண மயிலின் நாட்டியத்திற்கு
வாயசைக்கும் குயில்கள் .

அவன் வார்த்தைகளின் முன்னால்
தான் வர்ணித்த அத்தனை கவிதைகளும் தோற்றுவிட்டதை எண்ணி தூக்கிட்டுக்கொண்டு இருப்பான் கம்பன் .

காவியங்கள் எல்லாம் வெறுமையாகி
கைகட்டி வாய்ப்பொத்தி காத்திருக்கும் அவன் புகழை

மேலும்

நன்றி நன்றிகள் . 31-Oct-2015 5:50 am
நன்றி நன்றிகள் . 31-Oct-2015 5:47 am
நன்றி நன்றிகள் . 31-Oct-2015 5:45 am
நல்ல சிந்தனை தோழி .....அருமையான வரிகள் ..... 29-Apr-2015 2:52 pm
Vasu Key - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2015 11:57 am

இதுவரை கவிதை நகைச்சுவை மட்டுமே எழுதி வந்த எனக்கு பல தோழா தோழமைகளின் சிறுகதையை வாசித்த பின் எனக்குள்ளும் எழுத வேண்டும் என்ற ஆசை பிறந்தது அதனால் என்னால் முடிந்த வரை ஒரு சிறு கதை எழுதி வைத்திருக்கிறேன் நாளைக்குள் அதனை சமர்பிக்க இருக்கிறேன் அது பற்றி உங்கள் கருத்துக்களை நிச்சயம் தெரிவிக்க வேண்டும் இதுவரை கதை பற்றிய அனுபவம் ஏதும் இல்லை..

மேலும்

நானும் எழுதிவைத்திருக்கிறேன் இன்னும் வெளியிடவில்லை.... 28-Feb-2015 8:51 pm
உங்கள் சிறு kadhai காக காத்திருக்கிறேன் vazhthukkal 28-Feb-2015 1:05 pm
Vasu Key - கேள்வி (public) கேட்டுள்ளார்
04-Feb-2015 10:19 pm

Kanavanai vittu pirindhirukkum pen marumanam seidhu kolalama?

மேலும்

மன நல மருத்துவரிடம் போய் ஒருமுறை ... கலந்தாய்வு செய்வது இன்னும் சரியான முடிவு எடுக்க முடியும் ... 05-Feb-2015 12:46 pm
குழந்தைகள் இருந்தால் மருமணம் யோசித்து செய்யவேண்டும். குழந்தை இல்லையென்றால், விருப்பமிருந்தால் தாராளமாக செய்து கொள்ளலாம் 05-Feb-2015 12:44 pm
Badhil alithadharku mikka nandri 05-Feb-2015 12:45 am
Vasu Key - நிலாசூரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2014 12:30 pm

கம்ப்யூடர் காதல் பெருகிபோய் கிடக்கிற இன்றைய உலகத்தில், களவாணித்தனங்களும் பெருகிப் போய்விட்டது,

ஆண் தன்னை பெண்ணாக உருவகப்படுத்தி ஏமாற்றுவதும், வயது முதிர்ந்த பெண்கள் தனது சபலபுத்தியை பயன்படுத்தி இளம் ஆண்களை சீரழிப்பதும்,

இளம் பெண்கள் ஆசை வார்த்தைகளை வீசி, ஆண்களிடமும் தொழிலதிபர்களிடமும் பணம் பறிப்பதும்,

இப்படி இன்னும் இன்னும் பல அநியாயங்கள் இணைய தளங்களில் நடந்துகொண்டு இருக்கிறது, குறிப்பாக அதிகபட்ச்ச அவலங்கள் முகநூளில்தான் தலைவிரித்தாடுகிறது,

=====

உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்பூரை சேர்ந்த 22 வயதான இளைஞனான வினித் சிங் தன்னை பேஸ்புக் மூலம் இளம்பெண் எனக் கூறி ஏமாற்றிய வயது முதி

மேலும்

நிலா சூரியன் அவர்களுக்கு நிசப்தமான என் நன்றி . எத்தனையோ இளம் உள்ளங்களுக்கு உங்கள் தகவல் எச்சரிக்கை யூட்டும் 21-Apr-2014 10:04 am
முகங்கள் மறைத்த முகங்களோடு காதல் சுகங்கள் அடைகின்ற சொர்க்கம் - அகங்கள் தனைதாண்டி செல்கின்ற தாகத்தின் முன்னால் வினையாகி விட்ட வெறுப்பு. 21-Apr-2014 2:06 am
Vasu Key - முருகேசன் சத்தியமூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2015 11:59 am

ஈடாகுமோ
ஈர் உலகத்து செல்வங்களெல்லாம்
ஈன்றெடுத்த என் அன்னையின் முன்பு..

இருப்பது அவளுக்கு
அழகிய இதயம்,
அளாவிய இரக்கம்..
அதனால் தான்,
கருவில் என்
கால்கள் உதைக்கையில்
உதைப்பது என் சிங்கக்குட்டி என கூறி,
உரிமையில் சிரித்தாள்...

கடவுள் இருப்பது உண்மை
கண்முன்னே தாயிருக்க..
மண்ணுலக மந்திரங்களெல்லாம் பொய்
அம்மா எனும் சொல்லிருக்க...

குருதியை சுருக்கி
உணவை கொடுத்தவள்,
கருவறை கொண்டு
உருவம் கொடுத்தவள்..

மார் சாய்த்து
பார் காட்டியவள்..
உறக்கம் தவிர்த்தவள்..
உலகம் மறந்தவள்..

இவையெல்லாம் எனக்காக..

இன்று

அம்மா..

வரம் ஒன்று கொடு
வரும் ஜென்மத்தில்
உன்னை நான் தாலாட்ட

மேலும்

உண்மை தான்.. 01-Feb-2015 8:10 am
Ammavai patri ezhudhum pozhdhu varigal kooda miga azhagu ammavai polave 01-Feb-2015 12:29 am
குருதியை சுருக்கி உணவை கொடுத்தவள், கருவறை கொண்டு உருவம் கொடுத்தவள்.. வரிகள் அழகு .. 30-Jan-2015 1:09 pm
Vasu Key - முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2015 10:07 pm

"பெண் குழந்தையின் இன்றைய நிலை"".

பத்து மாதம் என்னை வயிற்றில் சுமந்தவலால்
ஒரு நிமிடம்கூட சிந்திக்கமுடியாத நிலை
.நான் பெண்ணாக பிறந்ததர்காகவா?

யாரிடம் சொல்வேன்
நான் பிறந்ததும் கண் விழித்துப் பார்த்த முதல் தொட்டில்
" குப்பை தொட்டில்"
என்று,

கழுத்திலும் முகத்திலும் நறுமணம் வீசப் பட்டது
" மனமாக அல்ல அசுத்தமாக "

என் மீது வீசப் பட்ட அத்ததனை குப்பையிலும்
என் கண்ணீரின் அடையாளம் இருந்து கொண்டே இருக்கும்

இப்படி காலம் கடந்து செல்ல
நல்லவர்களின் கண்கள் என்

மேலும்

Nalla padaippu pennai pattri kavidhai ezhudhiya aan maganukku en vazhthukkal. 01-Feb-2015 12:21 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே