Vasu Key - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Vasu Key |
இடம் | : |
பிறந்த தேதி | : 15-Jul-1991 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 108 |
புள்ளி | : 1 |
என் கவிதையை எப்படி சமர்பிப்பது தோழர்களே ????
அவன் பெயர் பாலன் பட்டபடிப்பு முடித்திருந்தான். பல மாதங்கள் அவனது துறையில் வேலை தேடி அலைந்தான். வேலை கிடைக்காத சூழ்நிலையில் தெரிந்தவர்கள் மூலம் சென்னையில் வேறொரு வேலையில் சேர்ந்தான். விருப்பம் இல்லாமலே அவனது மனம் அந்த வேலையை செய்து கொண்டிருந்தது. அவன் வாங்கிய சம்பளமும் வீட்டு வாடகைக்கும் உணவுக்குமே சரியாக இருந்தது . இப்படியே சென்றுக் கொண்டிருந்ததால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதை நன்கு உணா்ந்தான். ஆகவே பணிக்கு சோ்ந்த இரண்டு மாதத்திலே பணியிலிருந்து விலகிவிட்டு ஊருக்கு திரும்பினான். அடுத்து என்ன செய்வது என்று தொியாமல் மனம் புலம்பிக்கொண்டிருக்க ஒரு வாரம் அப்படியே கழிந்தது. அத
எழிலானவன் இதமானவன்
அவன் கால் பதிக்கும் இடங்களில்
சருகான இலைகளும் மலராகி மணம் வீசும் .
மூச்சிக் காற்றின் முன்னால் புயலும் தென்றலாய் வருடிவிடும்.
விழிப்பார்வையின் வெப்பத்தை நோக்கிட முடியாமல் ஆதவனும் சற்றே விலகி செல்வான் .
புருவம் உயர்த்துகையில் பூகம்பமோ என்று புரியாது விழிப்பாள் பூமாதேவி .
இதழ் அசைவை இசையென நினைத்து வண்ண மயிலின் நாட்டியத்திற்கு
வாயசைக்கும் குயில்கள் .
அவன் வார்த்தைகளின் முன்னால்
தான் வர்ணித்த அத்தனை கவிதைகளும் தோற்றுவிட்டதை எண்ணி தூக்கிட்டுக்கொண்டு இருப்பான் கம்பன் .
காவியங்கள் எல்லாம் வெறுமையாகி
கைகட்டி வாய்ப்பொத்தி காத்திருக்கும் அவன் புகழை
இதுவரை கவிதை நகைச்சுவை மட்டுமே எழுதி வந்த எனக்கு பல தோழா தோழமைகளின் சிறுகதையை வாசித்த பின் எனக்குள்ளும் எழுத வேண்டும் என்ற ஆசை பிறந்தது அதனால் என்னால் முடிந்த வரை ஒரு சிறு கதை எழுதி வைத்திருக்கிறேன் நாளைக்குள் அதனை சமர்பிக்க இருக்கிறேன் அது பற்றி உங்கள் கருத்துக்களை நிச்சயம் தெரிவிக்க வேண்டும் இதுவரை கதை பற்றிய அனுபவம் ஏதும் இல்லை..
Kanavanai vittu pirindhirukkum pen marumanam seidhu kolalama?
கம்ப்யூடர் காதல் பெருகிபோய் கிடக்கிற இன்றைய உலகத்தில், களவாணித்தனங்களும் பெருகிப் போய்விட்டது,
ஆண் தன்னை பெண்ணாக உருவகப்படுத்தி ஏமாற்றுவதும், வயது முதிர்ந்த பெண்கள் தனது சபலபுத்தியை பயன்படுத்தி இளம் ஆண்களை சீரழிப்பதும்,
இளம் பெண்கள் ஆசை வார்த்தைகளை வீசி, ஆண்களிடமும் தொழிலதிபர்களிடமும் பணம் பறிப்பதும்,
இப்படி இன்னும் இன்னும் பல அநியாயங்கள் இணைய தளங்களில் நடந்துகொண்டு இருக்கிறது, குறிப்பாக அதிகபட்ச்ச அவலங்கள் முகநூளில்தான் தலைவிரித்தாடுகிறது,
=====
உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்பூரை சேர்ந்த 22 வயதான இளைஞனான வினித் சிங் தன்னை பேஸ்புக் மூலம் இளம்பெண் எனக் கூறி ஏமாற்றிய வயது முதி
ஈடாகுமோ
ஈர் உலகத்து செல்வங்களெல்லாம்
ஈன்றெடுத்த என் அன்னையின் முன்பு..
இருப்பது அவளுக்கு
அழகிய இதயம்,
அளாவிய இரக்கம்..
அதனால் தான்,
கருவில் என்
கால்கள் உதைக்கையில்
உதைப்பது என் சிங்கக்குட்டி என கூறி,
உரிமையில் சிரித்தாள்...
கடவுள் இருப்பது உண்மை
கண்முன்னே தாயிருக்க..
மண்ணுலக மந்திரங்களெல்லாம் பொய்
அம்மா எனும் சொல்லிருக்க...
குருதியை சுருக்கி
உணவை கொடுத்தவள்,
கருவறை கொண்டு
உருவம் கொடுத்தவள்..
மார் சாய்த்து
பார் காட்டியவள்..
உறக்கம் தவிர்த்தவள்..
உலகம் மறந்தவள்..
இவையெல்லாம் எனக்காக..
இன்று
அம்மா..
வரம் ஒன்று கொடு
வரும் ஜென்மத்தில்
உன்னை நான் தாலாட்ட
"பெண் குழந்தையின் இன்றைய நிலை"".
பத்து மாதம் என்னை வயிற்றில் சுமந்தவலால்
ஒரு நிமிடம்கூட சிந்திக்கமுடியாத நிலை
.நான் பெண்ணாக பிறந்ததர்காகவா?
யாரிடம் சொல்வேன்
நான் பிறந்ததும் கண் விழித்துப் பார்த்த முதல் தொட்டில்
" குப்பை தொட்டில்"
என்று,
கழுத்திலும் முகத்திலும் நறுமணம் வீசப் பட்டது
" மனமாக அல்ல அசுத்தமாக "
என் மீது வீசப் பட்ட அத்ததனை குப்பையிலும்
என் கண்ணீரின் அடையாளம் இருந்து கொண்டே இருக்கும்
இப்படி காலம் கடந்து செல்ல
நல்லவர்களின் கண்கள் என்