கோவர்த்தனன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கோவர்த்தனன் |
இடம் | : Dharmapuri |
பிறந்த தேதி | : 08-Dec-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 259 |
புள்ளி | : 14 |
என் புலம்பல்களை கவிதை என்றே நம்புகிறேன்!!!
உண்மையான அன்பிற்காக என்றென்றும்,
ஏங்குகிறேன்.....
Birth day –க்கு Choclate குடுப்பாங்க,
நா குள்ளமா இருக்கிறதால,
எனக்கு
ஒன்னோ, ரெண்டோ,
தா கிடைக்கும்....
மண்ணுல விளையாடுவோம்..
அடிபட்டதுனா எச்ச தொட்டு
இல்ல ல..
மண்ணு எடுத்து வச்சுக்குவோம்...
.
வருசத்துல ஒரு தடவ சட்டை துணி
குடுப்பாங்க..
நாங்க
சண்ட போட்டு எடுக்குறதால,
சட்டை துணி கிளுஞ்சி போகிடும்.
ஆனாலும்
அத துணிய நா
என் friend கிட்ட காட்டி,
என்னோடது,
Super Design pa ன்னு சொல்லுவேன்,
என்னோட Friendum சிருச்சிகிட்டே,
என்னோடதுதான்
பெரிய சட்டைன்னு சொல்லுவா,
நாங்க friends ரண்டு பேரும்,
அந்த துணிய மாத்தி மாத்தி போட்டுக்குவோம்,
சாப்பிடும் போது சின்ன புல்லி
நடை போடு நடை போடு
தொப்பைக்குத் தடை போட
நடை போடு !
நடை போடு நடை போடு
நடக்கும் போது
தளர்வான உடையோடு
நடை போடு !
நடை போடு நடை போடு
மழை வந்தாலும்
கையிலே குடையோடு
நடை போடு !
நடை போடு நடை போடு
விடுமுறை நாட்களில்
நண்பர்கள் படையோடு
நடை போடு !
யார் அடிச்சாலும் அம்மானு பேர்,
சொல்லி அழுதிடுவேன்,
ஆனாலும் அப்பாகிட்ட,
சொல்லிடுவேன்னு மிரட்டிடுவேன்..!!
தெய்வத்த கும்பிட சொல்லி,
உன் தோல் மேல சுமந்திடுவ...
என் தெய்வத்து மேல அமர்ந்துகிட்டே,
நா தெய்வத்த எப்படி வணங்கிடுவேன்....!!
.
கால் வயிறு அர வயிறு தின்னுகிட்டு,
எனக்கு பிடிச்ச சாதத்த..
அம்மாவ செய்ய சொல்லி,
சூடான சாதத்த ஊதி ஊதி ஊட்டிடுவ..!!
என் சிரிப்பையும் தான் பார்த்து நீ ரசித்திடுவ..!!
.
நாள் எல்லாம் உழைச்சலும்,
என்னோட சேர்ந்து ஊர் சுத்தி காட்டிடுவ...
.
அப்பா நீ வெளி ஊரு போகையில,
நா தேம்பி தேம்பி அழுதிடுவேன்..
.
ஆனாலும் நீ வாங்கி வரன்னு சொன்ன
பொம்மை Ca
என் மழலை மகளின் கேள்விகள் :
கூடிவாழும் காகங்களும்
நன்றி மறவா நாய்களும்
மனிதனுக்கு பாடம் கற்பித்தால்
அவைகளுக்கு என்ன பாடம்
கற்பிக்கிறான் மனிதன் ?
நீலவானின் நிறம் பகரும்
நீலக் கடல் என்றால்
நமது ஊர் ஆறு கருப்பென்று
ஆனதெப்படி சொல்லுங்கள் ?
சேர சோழ பாண்டியரின்
பரம்பரைகள் தெரியும்போது
உங்கள் தாத்தாவின் அப்பா
பேர் ஏனப்பா தெரியாது ?
ஜாதிகள் இரண்டொழிய
வேறில்லை சொன்னீர்கள் !
ஆனால் ஜாதி என்றால்
என்னவென்று சொல்லவில்லையே?
இப்பொழுது என் மகள்
வீட்டின் வெளியே மரத்தடியில்
வெளியுடன் பேசிக்கொண்டு ........
வெளி விசாலாமான விஷயங்களின் விலாசம் !!
என் பசி திர்த்த தண்ணீரும்,
இன்று விலை ஏறி போனபின்னே..
ருசிக்காக உண்ட நானும் இன்று,
பசிக்காக உண்ணுகிறேன்....!
ஊர் வரவும் ஆசையில்லை,
சொந்தம் கேட்ட கேள்விக்கும்,
பதிலும் இல்லை..
தூர தேசம் போக பணமும்மில்லை..
என் தேசத்தில
என் தாயும்,
தாய்மொழியும்,
தவிர வேறு எதுவும் அறியவும் இல்லை..
என்றாலும் கண்ணிருடன் மார்தட்டி கொள்கிறேன்,
அன்று நான் கல்லூரியில்
முதல் மாணவன் என்று....
வாசம் வீசும் உன் கூந்தலில்,
மெல்ல உதிக்கிறது பூக்கள்..
உன் கால் கொலுசும்,
கை வளையலும் இசைக்க
மெல்ல நாட்டியம் ஆடுது உன் நடை....
வாசம் வீசும் உன் கூந்தலில்,
மெல்ல உதிக்கிறது பூக்கள்..
அத்தனை இதல்களையும் ரசித்தேன்,
உன் திருமண இதழை தவிர !!!
மெய்யாக என்னை உனக்கு தர நினைத்தேன்,
மொய்யாக என்னை தர வைத்துவிட்டாய்.....!!!!
அம்மா...
கருவரையில் நான் ரசித்த முதல் இசை,
உன் இதயதுடிப்பு..!
நான் பிறக்கும் முன்பே உனக்கு சுமையகிபோனேனோ,
என்று அழத்தோன்றியது,
அழுதுவிட்டேன் பிறந்தவுடன்,
நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனைக்கு,
உன்னை வரவளைத்தற்காக..!!!
ம்ம்ம்... அழுதுவிட்டேன் நமக்கான,
தொப்பல் கொடி அருபட்டதற்காக...!!!
உன் இதயம் அருகே உண்டதால் தானோ,
தாய்ப்பால் அத்தனை சுவையானது....!!!!
நான் பசியால் அழுதாலும்,
வலியால் அழுதாலும்,
முதலில் உணர்வது, நீ மட்டும் தான்,
பின்பு மருத்துவர்கள் எனக்கு எதற்கு..??
அழக அழகா எனக்கு ஆடை அணிவித்தாய்,
யாரும் நான் ஆணா பெண்ணா,
என்று விளங்க வண்ணம்,
ஆக்கிவிட்டாய்...
நண்பர்கள் (32)

பீமன்
திருச்சிராப்பள்ளி

துளசி
இலங்கை (ஈழத்தமிழ் )

செ மணிகண்டன்
புதுக்கோட்டை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
