வீரமனோகரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வீரமனோகரி
இடம்:  palani
பிறந்த தேதி :  23-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Nov-2014
பார்த்தவர்கள்:  218
புள்ளி:  4

என்னைப் பற்றி...

எழுத்து வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க விரும்பி விழுந்திருக்கும் ஒரு துளி....

என் படைப்புகள்
வீரமனோகரி செய்திகள்
வீரமனோகரி - எண்ணம் (public)
29-Oct-2015 7:04 pm

வணக்கம் நண்பர்களே ....

மேலும்

வீரமனோகரி - அகத்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2015 9:27 pm

என் இதயத்தை
குத்திக் கிழிக்கவா
கூர் தீட்டி வந்தாய்
உனது புருவங்களை.

மேலும்

அழகு ஜி... தொடருங்கள் 28-Feb-2015 7:45 am
அருமை படித்தேன் ரசித்தேன் 21-Feb-2015 11:47 pm
அடடா ம்ம்ம்ம் அருமை அருமை 21-Feb-2015 11:13 pm
வீரமனோகரி - அகத்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 1:47 am

எவனையோ.....
ஏமாற்றிய இவளும்,
எவளையோ.....
ஏமாற்றிய இவனும்,
இன்று உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்,
காதலர்களென்று......!

மேலும்

உண்மைக்காதலும் உலகில் உண்டு நட்பே! 03-Mar-2015 11:51 pm
உண்மை ஜி 03-Mar-2015 11:49 pm
வீரமனோகரி - மணிவாசன் வாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2015 9:15 pm

ஒரு சிறிய காதல் ( சோக?) கதை



இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே...

அவங்க சோகமா இருக்கும் போது ,
"ஏன்மா சோகமா இருக்கேன்"னு நாம கேட்டா, "ஒண்ணுமில்லையே" ன்னு பதில் வரும். 

சரி நாமளும் ஒண்ணுமில்லை தானேன்னு நெக்ஸ்ட் டாபிக் ஓபன் பண்ணினா,
"நான் வருத்தமா இருக்கேன் ஆனா நீ அதைப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டே இல்ல...இப்ப எல்லாம் உனக்கு என்மேல லவ்வே இல்லை" ன்னு அணு குண்டை தூக்கி அசால்ட்டா நம்ம மேல போட்டுருவாங்க.

"அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல நீ சொல்லுன்னு சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லை"ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.

"நாம ஏதாவது கேட்டு மசேஜ் பண்ணினா, 'ம்ம்...., ஓகே...., யா..., நம

மேலும்

உண்மையா சொல்லிருக்கிங்க ஆனால் பெண்கள் மனதை இன்னும் சற்று புரிந்து கொள்ள முயற்சியுங்கள் நண்பா ...... 16-Apr-2015 6:00 pm
எல்லா பெண்களையும் ஒரேடியாக குறைகூற வேண்டாம் நண்பா... பெண்களை புரிந்து கொள்வது கடினம் நண்பரே. மாறாக அவர்கள் போக்கில் விட்டுவிட்டால் எல்லாமே இலகுவாகிவிடும். போட்டிக்கு நீங்களும் அவர்களை புரிந்து கொள்ள முயலும் போது தான் பிரச்சனைகளே. அவர்களை பொருத்தவரை அவர்களுக்கு பிடித்தவர்கள் மீது அவர்களை தவிர யாருமே அதிக அன்பு வைக்க முடியாது என்ற பாச கர்வம் இருக்கும். அதை நீங்கள் புரிந்து கொண்டால் நீங்களும் வல்லவர் தான். 27-Mar-2015 10:02 pm
உள்ளதை உள்ளபடியே சொன்ன நண்பரே....முழுக்க உண்மை.....ஆனால் இந்த பெண் எழுத்தாளர் வர்க்கம் உங்கமேல பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போராட்டம் நடத்தலாம்...மறியல் போராட்டம் இருக்கும்......ஏன்னா பெண்களைப் பற்றி ஒருவார்த்தை சொல்லக்கூடாது ....அவங்க மட்டும் நாயே ...பேயே ..காமுகனே .....இன்னும் எழுத முடியாத அளவுக்கு நம்மளை திட்டுவாங்க....நம்மாள் களும் ஏகப்பட்ட மார்க் போட்டு பரிசும் வாங்கிக் கொடுப்பாங்க .... என்ன கொடுமை சார் இது...அதனால்தான் எனக்கு இந்த பெண்களையே பிடிக்காதுங்க......சகலகலா வல்லிகள்.....அனுதாபங்களை அவர்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதில் மகா வல்லவர்கள்......அறிவு சார்ந்த நடிகைகள். 27-Mar-2015 3:39 pm
தங்கள் கருத்துக்கு நன்றிகள் 21-Mar-2015 10:30 pm
வீரமனோகரி - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2015 4:52 pm

கனவை சுமந்து
இரவில் நடந்து
நனவை சுமந்து
நாளில் நடந்து
நினைவை சுமந்து
கவிதையில் நடந்து
உறவை சுமந்து
உயிரில் வளர்த்து
பிரிவை சுமந்து
தனிமையில் நடக்கிறேன்
வாழ்வில்

கனவின் பொய்களை
நனவின் நிதரிசனங்களை
கவிதையின் வெறுமைகளை
நித்தம் போதிக்கிறது
தனிமை எனும் ஞானி

கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி சர் ஃ பான் அன்புடன், கவின் சாரலன் 16-Apr-2015 6:34 pm
உண்மைதான் அழகான வரிகள் ஆழமான கருத்து 16-Apr-2015 5:55 pm
வீரமனோகரி - தாரகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2015 1:08 pm

இடைவெளி

உள்மனத்தை நிர்வாணமாக்கி
நினைவுகளை உதிர்க்கும்
நீலப்படம்!

பிரிவை காட்டுவதாய் போய்
நெருக்கத்தை பிரதிபலிக்கும்
கிரிஸ்டல் கண்ணாடிகள்!

வானுக்கும் மண்ணுக்கும்
இடைப்பட்ட ரூஹ்களின்
ஆக்ஸிஜன் !

நம் மனதின் கோலத்தை
நாமே அறிய உதவிடும்
செல்ஃபி ஸ்டிக்குகள்!

தூரத்துப் பச்சைகளை
அழகாய் காட்டிடும்
HD கேமராக்கள் !

தீயினை சூடிட எண்ணி
பூவில் மோதி உடையும்
பூகம்ப நிகழ்வு!

இடைவெளி

வரத்தின் தவம்
புரிதலின் களம்
ஞானத்தின் சாவி

இடைவெளி

கடலில் கரைத்த பெருங்காயமல்ல
பெருங்கடலை எதிர் நீச்சலில் கடக்கும் அரும் சாகசம் !

இடைவெளி

சிந்தனையின் அடிநாதம்!
தவிப்பின் ஒழுங

மேலும்

//உள்மனத்தை நிர்வாணமாக்கி நினைவுகளை உதிர்க்கும் நீலப்படம்! // ஒரு சில இடைவெளிகள்............! மிக அருமை...........மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் !! 16-May-2015 11:49 am
மிக்க நன்றி ! 25-Apr-2015 6:16 pm
இடைவெளி உள்மனத்தை நிர்வாணமாக்கி நினைவுகளை உதிர்க்கும் நீலப்படம்! பிரிவை காட்டுவதாய் போய் நெருக்கத்தை பிரதிபலிக்கும் கிரிஸ்டல் கண்ணாடிகள்! வானுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட ரூஹ்களின் ஆக்ஸிஜன் ! --------------------------------------------- தாரகை back டு form ..! 25-Apr-2015 5:23 pm
வீரமனோகரி - எண்ணம் (public)
08-Mar-2015 4:23 pm

பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் ......
பெண்களை நேசிக்கும் ஆடவருக்கும் வாழ்த்துக்கள்...

மேலும்

வீரமனோகரி - பிரதீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2014 12:27 am

மாமியார் : சம்பளம் வாங்காத வேலைகாரி
மருமகள் : சம்பளம் கொடுக்காத முதலாளி

முதல் மூன்று மாதங்கள் மூழ்கிய
களி காதலில் தனித்திருக்க
ஏனைய ஏழு மாதங்கள்
சேர்த்துக்கொள்வாள் மாமியாரை.......

பிள்ளை பெற்று ஐந்து நாட்களில்
அழகு மேனிக்கு பவுடர் போட்டு அவள் திறிய
பவுடர் பால் கொடுத்து சென்றிடுவாள் பிள்ளைக்கு.......

குத்தவச்சு, குளிப்பட்டியதும் இல்லை, குண்டி கழுவியதும் இல்லை.....
பொட்டுவச்சு, பூச்சூட்டி,அழகு பார்த்ததும் இல்லை...
தூக்கிவச்சு, நிலவு காட்டியதும் இல்லை,
கதை சொல்லி சோறு ஊட்டியதும் இல்லை,
பாட்டிசைத்து தாலாட்டியதும் இல்லை .....
கைதட்டி, எட்டுவச்சு நடை பழக்கியதும் இல்லை,

மேலும்

நண்பரே...இது நான் பார்த்த ஒருத்தி ..அவ்வளவுதான் .. அனைவரையும் சொல்லவில்லை .... நேரில் அவளை திட்டமுடியவில்லை..மனதில் வைக்கவும் முடியவில்லை....... 05-Mar-2015 12:20 pm
என்ன நண்பா உங்கள் படைப்பு எதுவும் என் தலைப்பில் வருவது இல்லையே? என்னவாயிற்று? 04-Mar-2015 9:28 pm
பிரதீப் - இப்படி எல்லாம் எழுதி தாத்தா பாட்டி சந்தோஷ்ததுலே மண்ணை போட்டுடாதீங்க.... (ஜின்னா கூறியது போல் இவர்கள் சிறு பான்மையினர் தான்... இக் கால பெற்றோர் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்கிறார்கள் என்பதே நிஜம் .....) 27-Nov-2014 11:09 am
இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆனாலும் பெரும்பாலும் இதற்கு நேர் மாறாகவே இருக்கிறது வாழ்க்கை... 27-Nov-2014 9:19 am
வீரமனோகரி - வீரமனோகரி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2015 9:09 pm

ஆன்மிகம் என்பதன் நவீன பொருள் என்னவாக இருக்கலாம்? வித்தியாசமாக சிந்திப்போர் விடை தரலாம்...

மேலும்

என்ன விடை எதுவும் வரவில்லையே?என்ன ஆச்சு? 04-Mar-2015 9:23 pm
வீரமனோகரி - வீரமனோகரி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2015 9:09 pm

ஆன்மிகம் என்பதன் நவீன பொருள் என்னவாக இருக்கலாம்? வித்தியாசமாக சிந்திப்போர் விடை தரலாம்...

மேலும்

என்ன விடை எதுவும் வரவில்லையே?என்ன ஆச்சு? 04-Mar-2015 9:23 pm
வீரமனோகரி - எண்ணம் (public)
02-Mar-2015 9:09 pm

ஆன்மிகம் என்பதன் நவீன பொருள் என்னவாக இருக்கலாம்? வித்தியாசமாக சிந்திப்போர் விடை தரலாம்...

மேலும்

என்ன விடை எதுவும் வரவில்லையே?என்ன ஆச்சு? 04-Mar-2015 9:23 pm
வீரமனோகரி - எண்ணம் (public)
02-Mar-2015 9:08 pm

ஆலயம் என்பதை இப்படியும் பார்க்கலாமே .... all i am என்று இறைவன் கூறுவது போல .....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (19)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ranibala

ranibala

chennai
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (19)

பிரதீப்

பிரதீப்

கோயம்புத்தூர்
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே