அம்மா என்ற கவிதை....

கோடிக் கோடி கவிதைகள்
கொடி கொடியாய்
மணி மணியாய்க்
கொட்டி கொட்டி இயற்றினாலும்
`அம்மா` என்ற
ஒருவரிக்கவிதைக்கு
அவையெல்லாம் ஒப்பாகுமோ ?
உயிர் தந்தாள்
இந்த உயிருக்காக
தன் உயிரையும் தருவாள்......
கோடிக் கோடி கவிதைகள்
கொடி கொடியாய்
மணி மணியாய்க்
கொட்டி கொட்டி இயற்றினாலும்
`அம்மா` என்ற
ஒருவரிக்கவிதைக்கு
அவையெல்லாம் ஒப்பாகுமோ ?
உயிர் தந்தாள்
இந்த உயிருக்காக
தன் உயிரையும் தருவாள்......