அம்மா என்ற கவிதை....

கோடிக் கோடி கவிதைகள்

கொடி கொடியாய்

மணி மணியாய்க்

கொட்டி கொட்டி இயற்றினாலும்

`அம்மா` என்ற

ஒருவரிக்கவிதைக்கு

அவையெல்லாம் ஒப்பாகுமோ ?

உயிர் தந்தாள்

இந்த உயிருக்காக

தன் உயிரையும் தருவாள்......

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா...... (21-Apr-11, 11:43 am)
பார்வை : 1054

மேலே