இன்றைய சில அம்மாக்கள்......

குழந்தை பிறந்ததும் ( அம்மா )
என அழைத்த மகிழ்ச்சியை விட
சிலகாலம் கழித்து ( மம்மி )
என அழைப்பதில் தான்
மட்டற்று மகிழ்கிறார்கள்......
குழந்தை பிறந்ததும் தமிழ் வாழ்கிறது,
போகப் போக ஆங்கிலம் அல்லவா ஆழ்கிறது.......
தமிழ் வாழ்க!!!!!!!!!!!!!!!!!!!!
- தனிக்காட்டுராஜா......