இன்றைய சில அம்மாக்கள்......

குழந்தை பிறந்ததும் ( அம்மா )
என அழைத்த மகிழ்ச்சியை விட

சிலகாலம் கழித்து ( மம்மி )
என அழைப்பதில் தான்
மட்டற்று மகிழ்கிறார்கள்......

குழந்தை பிறந்ததும் தமிழ் வாழ்கிறது,
போகப் போக ஆங்கிலம் அல்லவா ஆழ்கிறது.......

தமிழ் வாழ்க!!!!!!!!!!!!!!!!!!!!


- தனிக்காட்டுராஜா......

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா...... (20-Apr-11, 10:10 pm)
பார்வை : 791

மேலே