என் தந்தை
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...ஆனால் இப்பொது காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று என்
அப்பாவும் இல்லை..
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...ஆனால் இப்பொது காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று என்
அப்பாவும் இல்லை..