நித்யா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/4382.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நித்யா |
இடம் | : Tamilnadu |
பிறந்த தேதி | : 10-Aug-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-May-2011 |
பார்த்தவர்கள் | : 284 |
புள்ளி | : 36 |
nan oru puzzle.yenai purithal yenbathu migavum kadinam!!!
மருமகள்
“சுதன்... சுதன்... எழும்புடா... தேத்தண்ணி வைச்சிருக்கிறன். எழும்பி குடிடா” விடிந்த பின்னரும் சுருண்டு படுத்திருந்த சுதனை அம்மா எழுப்பினார்.
“என் செல்லம்ல... இன்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானேடா... இன்னும் கொஞ்ச நேரம் நித்திரை கொள்றன்டா கன்னுக்குட்டி...” அரைகுறை நித்திரையில் சுதன் உளற
“அம்மா... அண்ணா உன்னை செல்லக்குட்டி... கன்னுக்குட்டியாம்... நல்ல பாசமலர்கள் தான்” பல்லு விளக்கியவாறு வந்த சுதனின் தங்கை பிரியா கூறிகொண்டு சென்றாள்.
“என்னடி சொல்ற....” – என்றவாறு வந்த அம்மா
“டேய் சுதன்...இன்னுமா அந்த சிறுக்கிட நினைப்பில இருக்க... அதான் எல்லாம் நேற்றையோட முடிஞ்சிட்டெல்லே ... அப்புற
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!
1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்
2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.
3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.
6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.
8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி
அம்மா...
நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.
என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.
கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.
இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.
அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.
Wife takes very ill husband to doctor.
Doc says to wife: Give him healthy breakfast
daily, be pleasant & in gud mood. Cook tasty
dinner & don't discuss ur problems with him.
Stop watching tv shows & facebook. Dont
demand new jewels. If u can do this for one
year ur husband will be ok.
On the way to home, husband asks wife: What
did doctor say?
Wife:
.
.
.
.
.
.
polaikiradhu kastamnu sollitaar.
🐴 கழுதை: என் முதலாளி என்னை ரொம்ப
அடிக்கிறான்.
🐕 நாய்: அப்பா எங்கேயாவது ஓடிபோக
வேண்டியதுதானே?
🐴கழுதை: அப்படிதான் நினைத்தேன். ஆனா,
முதலாளி அவன் பொண்ணு 👧 எப்ப படிப்புல மார்க்
குறைவா வாங்கினாலும் "🐴👈 இந்த கழுதைக்குதான்
உன்னை கட்டிவைப்பேன்" என்று சொல்கிறான்
அதான் கொஞ்சம் 🐴வெயிட் பண்றேன்.
💪 நம்பிக்கை தான் வாழ்க்கை 😁
பாசம் என்றால் என்ன?