நித்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நித்யா
இடம்:  Tamilnadu
பிறந்த தேதி :  10-Aug-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-May-2011
பார்த்தவர்கள்:  282
புள்ளி:  36

என்னைப் பற்றி...

nan oru puzzle.yenai purithal yenbathu migavum kadinam!!!

என் படைப்புகள்
நித்யா செய்திகள்
நித்யா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2015 9:58 am

மருமகள்
“சுதன்... சுதன்... எழும்புடா... தேத்தண்ணி வைச்சிருக்கிறன். எழும்பி குடிடா” விடிந்த பின்னரும் சுருண்டு படுத்திருந்த சுதனை அம்மா எழுப்பினார்.

“என் செல்லம்ல... இன்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானேடா... இன்னும் கொஞ்ச நேரம் நித்திரை கொள்றன்டா கன்னுக்குட்டி...” அரைகுறை நித்திரையில் சுதன் உளற

“அம்மா... அண்ணா உன்னை செல்லக்குட்டி... கன்னுக்குட்டியாம்... நல்ல பாசமலர்கள் தான்” பல்லு விளக்கியவாறு வந்த சுதனின் தங்கை பிரியா கூறிகொண்டு சென்றாள்.

“என்னடி சொல்ற....” – என்றவாறு வந்த அம்மா

“டேய் சுதன்...இன்னுமா அந்த சிறுக்கிட நினைப்பில இருக்க... அதான் எல்லாம் நேற்றையோட முடிஞ்சிட்டெல்லே ... அப்புற

மேலும்

அருமையான கதை 02-Jun-2016 6:01 pm
அருமை கயல் 24-May-2015 6:18 pm
வாழ்த்துக்கள் கயல் ..... 30-Mar-2015 11:13 pm
நன்றிகள் தோழமையே . 27-Mar-2015 9:48 pm
நித்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2015 11:41 pm

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Mar-2015 2:01 am
நல்ல கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி 10-Mar-2015 12:54 am
நித்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2015 11:05 pm

அம்மா...

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.

அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.

மேலும்

கண் கலங்கினேன் நினைவை மீட்டி மிக அருமை கவி வரிகள் 07-Mar-2015 12:13 am
நித்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2015 12:37 am

Wife takes very ill husband to doctor.
Doc says to wife: Give him healthy breakfast
daily, be pleasant & in gud mood. Cook tasty
dinner & don't discuss ur problems with him.
Stop watching tv shows & facebook. Dont
demand new jewels. If u can do this for one
year ur husband will be ok.
On the way to home, husband asks wife: What
did doctor say?
Wife:
.
.
.
.
.
.
polaikiradhu kastamnu sollitaar.

மேலும்

நித்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2015 12:33 am

🐴 கழுதை: என் முதலாளி என்னை ரொம்ப
அடிக்கிறான்.
🐕 நாய்: அப்பா எங்கேயாவது ஓடிபோக
வேண்டியதுதானே?
🐴கழுதை: அப்படிதான் நினைத்தேன். ஆனா,
முதலாளி அவன் பொண்ணு 👧 எப்ப படிப்புல மார்க்
குறைவா வாங்கினாலும் "🐴👈 இந்த கழுதைக்குதான்
உன்னை கட்டிவைப்பேன்" என்று சொல்கிறான்
அதான் கொஞ்சம் 🐴வெயிட் பண்றேன்.

💪 நம்பிக்கை தான் வாழ்க்கை 😁

மேலும்

நித்யா - kavikoki rajkumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2015 8:04 am

பாசம் என்றால் என்ன?

மேலும்

மன்னிக்கவும், எந்த ஒரு பலனும் எதிர்பாராது ஒருவர் மீது வைத்துள்ள அன்பு அதிகமாகும் பொழுது வெளிப்படுவது பாசம் பலன்களை மட்டும் எதிர்பார்த்து ஒருவர் மீது வைத்துள்ள வஞ்சகமே வேசம் ஆகும்... 09-Feb-2015 12:30 pm
பாசம் எனபது ஒருவகை நீர் தாவரம்... 09-Feb-2015 12:26 pm
அருகில் இல்லாத போது அவரை நினைத்து மனம் எவருக்கு துடிக்கிறதோ ?அதுவே உண்மை பாசமாகும் !பார்க்கும் போது மட்டும் புன்னைகைத்தால் அது பா(சா)ங்கு ! பொருள் இருந்த போதும் இல்லாத போதும் எதிர்பார்பற்ற உன்னதமான உணர்வு பாசம் !தான் ஆடவிட்டாலும் தன் தசையாடும் என்பதுபோல் ....தாய்மை பாசம் ,சகோதர பாசம் ,நட்பு பாசம் ,எதுவாக இருந்தாலும் இதுபோல் இன்றிருப்பது அரிதாகி போனதென்பதே உண்மை . 09-Feb-2015 4:08 am
உறவுமுறைக்கு மட்டுமே வெளிப்படுவது 08-Feb-2015 5:08 pm
மேலும்...
கருத்துகள்

மேலே