தாரணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தாரணி
இடம்:  திருசெங்கோடு
பிறந்த தேதி :  21-Feb-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jan-2014
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  6

என் படைப்புகள்
தாரணி செய்திகள்
தாரணி - தாரணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2016 5:25 pm

அப்பா....
இந்த ஒரு வார்தையில்....
என் உள்ளம் பூரிக்கிறது!
நான் செய்த பெரும் தவறுகளையும்.....
சிறு தவறுகளாய் எண்ணி என்னை மன்னித்தீர்!
நான் தடுமாறும் சமயங்களில்....
எனக்கு தட்டிகொடுத்து என்னை ஆதரித்தீர்!
உங்களது கோபங்களையும் ஆசைகளையும்.....
எங்களுக்காக விட்டு கொடுத்தீர்!
தாயீர் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமை கொண்டாலும்
அன்னை தந்தையே அன்பின் எல்லை...!
இவ்வரிகளுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தீர்கள்....
என் அன்பு தந்தையே.....
எனக்கு அனைத்தையும் பழக்கி
அதை நடைமுறை படுத்த....
பெரும் பாடு பட்டீர்!
நான் எடுத்து வைக்கும் அடிகளில்
என்னக்கு பக

மேலும்

Nandri 02-Jan-2020 3:43 pm
நன்றி 02-Jun-2016 6:03 pm
வாழும் நாட்கள் முழுவதும் நிழல் போல் உயிரோடு தொடரும் நேசம் தந்தையுடையது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jun-2016 5:44 pm
தாரணி - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2015 9:58 am

மருமகள்
“சுதன்... சுதன்... எழும்புடா... தேத்தண்ணி வைச்சிருக்கிறன். எழும்பி குடிடா” விடிந்த பின்னரும் சுருண்டு படுத்திருந்த சுதனை அம்மா எழுப்பினார்.

“என் செல்லம்ல... இன்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானேடா... இன்னும் கொஞ்ச நேரம் நித்திரை கொள்றன்டா கன்னுக்குட்டி...” அரைகுறை நித்திரையில் சுதன் உளற

“அம்மா... அண்ணா உன்னை செல்லக்குட்டி... கன்னுக்குட்டியாம்... நல்ல பாசமலர்கள் தான்” பல்லு விளக்கியவாறு வந்த சுதனின் தங்கை பிரியா கூறிகொண்டு சென்றாள்.

“என்னடி சொல்ற....” – என்றவாறு வந்த அம்மா

“டேய் சுதன்...இன்னுமா அந்த சிறுக்கிட நினைப்பில இருக்க... அதான் எல்லாம் நேற்றையோட முடிஞ்சிட்டெல்லே ... அப்புற

மேலும்

அருமையான கதை 02-Jun-2016 6:01 pm
அருமை கயல் 24-May-2015 6:18 pm
வாழ்த்துக்கள் கயல் ..... 30-Mar-2015 11:13 pm
நன்றிகள் தோழமையே . 27-Mar-2015 9:48 pm
தாரணி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2016 5:25 pm

அப்பா....
இந்த ஒரு வார்தையில்....
என் உள்ளம் பூரிக்கிறது!
நான் செய்த பெரும் தவறுகளையும்.....
சிறு தவறுகளாய் எண்ணி என்னை மன்னித்தீர்!
நான் தடுமாறும் சமயங்களில்....
எனக்கு தட்டிகொடுத்து என்னை ஆதரித்தீர்!
உங்களது கோபங்களையும் ஆசைகளையும்.....
எங்களுக்காக விட்டு கொடுத்தீர்!
தாயீர் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமை கொண்டாலும்
அன்னை தந்தையே அன்பின் எல்லை...!
இவ்வரிகளுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தீர்கள்....
என் அன்பு தந்தையே.....
எனக்கு அனைத்தையும் பழக்கி
அதை நடைமுறை படுத்த....
பெரும் பாடு பட்டீர்!
நான் எடுத்து வைக்கும் அடிகளில்
என்னக்கு பக

மேலும்

Nandri 02-Jan-2020 3:43 pm
நன்றி 02-Jun-2016 6:03 pm
வாழும் நாட்கள் முழுவதும் நிழல் போல் உயிரோடு தொடரும் நேசம் தந்தையுடையது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jun-2016 5:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

user photo

திவ்யா

dharapuram
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே