நித்யா- கருத்துகள்
நித்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [39]
- மனக்கவிஞன் [34]
- மலர்91 [30]
- கவிஞர் கவிதை ரசிகன் [24]
- TPRakshitha [23]
நித்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
பா பாதுகாத்தல் ச சகிப்பு தன்மை ம் அத்தனையும் உள்ளது உள்ளவாறு ஒப்பு கொளுத்தல்.. ஹ்ம்ம் artham aam enbathu... Ipadi oruvaridam நாம் pasam kamika வேணும்
வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்ல பெண் என்ன ஆண் என்ன சிந்திக்கும் திறன் இருந்தால் போதும் தவறு யார் மேல் இருபினும் தவறு தவறு தான் !! நான் பெண் என்பதால் பெண்ணுக்கு பரிந்துரைக்க மாட்டேன்!அதே சமயம் ஆண் செய்யும் அனைத்தையும் சரி என்று கூறவும் மாட்டேன் .இரு புறமும் சரியும் தவறும் இருக்க தான் செய்கிறது இரண்டையும் சுட்டி கட்டினேன் என் இரு கவிதைகளில் ...datsit
வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்ல பெண் என்ன ஆண் என்ன சிந்திக்கும் திறன் இருந்தால் போதும் தவறு யார் மேல் இருபினும் தவறு தவறு தான் !! நான் பெண் என்பதால் பெண்ணுக்கு பரிந்துரைக்க மாட்டேன்!அதே சமயம் ஆண் செய்யும் அனைத்தையும் சரி என்று கூறவும் மாட்டேன் .இரு புறமும் சரியும் தவறும் இருக்க தான் செய்கிறது இரண்டையும் சுட்டி கட்டினேன் என் இரு கவிதைகளில் ...datsit
நான் ஆண் பெண் இருபாலரின் தவறுகளையும் தன சுட்டி கட்டினேன்!!ஆனால் ஆணை பற்றி தவறு ஆக கூறியவுடன் உடனே கருத்து உங்களிடம் இருந்து வந்தது!!இது உலக நடை முறை நீங்கள் நல்ல ஆண் மகன் என்றால் விட்டுவிடுங்கள் உங்களை பற்றி சொல்லவில்லை என்று எடுத்து கொள்ளுங்கள் அதை விடுத்து அடுத்தவரின் தனி நபரின் வாழ்க்கை யை நீங்கள் தீர்மானிக்ககூடாது .
ஆண் வர்க்கம் சிறந்தது என்று சொல்லவில்லை அது இதை விட மனங்கேட்ட வர்க்கம்!!
இந்த ஆண் வர்க்கம் இதுவரை உற்றுனையாய் இருந்த அனைத்து உறவுகளையும் தவிர்த்து நேற்று வந்தவள் சொன்ன வார்த்தைகளை வேதம் என்று செய்வார்கள் இதில் நட்பு மட்டும் விதி விலக்கா என்ன?
நன்றி
நன்றி !!!