இது வெறும் கேள்வி அல்ல
அவனைப் பார்க்க வேண்டுமென்றுதான்
பார்த்துக் கொண்டேயிருக்கிறான்
நான் பார்த்ததும்
திரும்பிக் கொள்கிறான்,
கிடைத்துவிட வேண்டுமென்ற
நினைப்பில்தான் பார்த்திருப்பான்,
நான் கிடைத்தவுடன்
இப்படித்தான்
திரும்பிக் கொள்வானோ?
அவனைப் பார்க்க வேண்டுமென்றுதான்
பார்த்துக் கொண்டேயிருக்கிறான்
நான் பார்த்ததும்
திரும்பிக் கொள்கிறான்,
கிடைத்துவிட வேண்டுமென்ற
நினைப்பில்தான் பார்த்திருப்பான்,
நான் கிடைத்தவுடன்
இப்படித்தான்
திரும்பிக் கொள்வானோ?