மையல்
![](https://eluthu.com/images/loading.gif)
கண்டதும் மையல் அவனிடத்தில் ,
காத்ததும் மையல் அவளிடத்தில் ,
பூத்தது மையல் இருவரிடத்தில் ,
தெரிந்தது மையல் பெற்றோரிடத்தில் ,
முறிந்தது மையல் இவர்களிடத்தில்,
சடலமாய் அவனோ கல்லறையில் ,
கல்மனதோடு அவளோ மணவறையில் ,
இருப்பினும்
வாழ்கிறது மையல் இவர்களிடத்தில்...!!!!