நீ ஒரு அழகிய தேவதை

தூக்கதில் மிதக்கும் என் கனவில்
நீ ஒரு அழகிய தேவதையாகிறாய் !



இரவின் இருளில் நிலவின் ஒளியில் என் கனவிலே நீ கண்சிமிட்டி என்னை பார்த்தல் போதுமடி
அன்பே..............


என் சோகங்கள் அனைத்தும் சுகமாக மாறுமடி இந்த அழகிய புன்னகையிலே .........


துள்ளி விளையாடும் புள்ளி மானைக் கூட ஒரு போதும் நான் ரசித்ததில்லை !


உன் மை விழிகளையும் மழலை புன்னகையையும் !


நான் இறக்கும் வரை என் இணைக்குள்ளே இவைகளை கலைக்காமல் காத்திருப்பேன் !


என்றும் என் இதயத்தில் உன்னை சுமப்பேன் அன்பாக.

எழுதியவர் : ravi.su (19-Feb-15, 11:37 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 834

மேலே