திரை வரி -வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா

தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

திரை வரி
படம்; வேதம் புதிது

எழுதியவர் : (27-Feb-15, 6:35 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே