திரை வரை -பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு
வேங்க்குழலின் ஓசை எழ
பாய் விரிக்கும் ஆசை எழ
மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஒ பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
-----------------------------படம் :முத்து காளை

எழுதியவர் : (27-Feb-15, 6:45 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 61

சிறந்த கவிதைகள்

மேலே