திரை வரை -பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு
வேங்க்குழலின் ஓசை எழ
பாய் விரிக்கும் ஆசை எழ
மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஒ பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க
-----------------------------படம் :முத்து காளை