கண்ணில் என்னைக் குடித்தாய் -திரை வரி
பூவைக் கிள்ளும் பாவனையில்
சூடிகொள்ளத் தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில்
முத்தம் பெறத் தீண்டுகிறாய்
மின்னல் சிந்திச் சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்
---------------படம் ராமன் அப்துல்லா