காதல் சொல்லத் தெரியாமல்

தென்றல் மோதி திறந்திடும்
பூ இதழ்களில்
தேன்தனை சுவைத்திட
வட்டமிடும் வண்டுபோல்
தினம் என்னை மலர செய்யும்
திமிரானவன்
கருவிழி
பார்வைக்குள் அகப்பட்டு
கனவிலே மிதக்கின்றேன்
காதலை
சொல்லத் தெரியாமல் ..!!!

எழுதியவர் : கயல்விழி (3-Mar-15, 3:48 pm)
பார்வை : 662

மேலே