வரதட்சணை வசூலிக்கப்போறேன்

இரு கல்லூரித் தோழிகள்:
விமலா: ஏண்டி பரிட்சை முடிஞ்சதும் உனக்குக் கல்யாணம்ன்னு சொன்னியே ரொம்ப சந்தொஷம்ண்டி . சரி எத்தனை பிள்ளைகளப் பெத்துக்கவே?
தபலா: 5 பிள்ளைங்கள பெத்துக்குவேண்டி. 5-உம் பெண் கொழந்தைங்களா.
விமலா: அடிப் பாவி ஒரு பெண் கொழந்தையப் பெத்தவங்களே அதுக்கு எப்பிடி கல்யாணம் பண்ணி கரயேத்தறதுன்னு தவிக்கறாங்க. நீ 5-ன்னு சொல்லறயே உனக்குப் பைத்தியம் பிடிசிருக்கா.
தபலா: ஆமாண்டி வரதட்சணைப் பைத்தியம். பொறக்கற ஆண் கொழந்தைகளோட எண்ணிக்கை கொற்ஞ்ச்சிட்டே வருது. இன்னும் 20 வருஷம் போனா 100க்கு 30 பசங்க பொண்ணுக் கெடைக்காம அலையப் போறங்க. அப்ப எம் பொண்ணுங்க அஞ்சு பேரையும் வச்சு மாப்பிள்ள வீட்டுகாரங்ககிட்டே வரதட்சணை வசூல் வேட்டை நடத்தப் போறேண்டி.

எழுதியவர் : மலர் (4-Mar-15, 11:13 pm)
பார்வை : 107

சிறந்த நகைச்சுவைகள்

மேலே