அவள் மீது கொண்ட காதல்

கடவுளை வணங்கும் போது
கடவுள் எம் முன் தோன்றுவது கிடையாது
ஆனாலும்
அவர் மேல் நாம் கொண்ட பயபக்தியும் ,நம்பிக்கையும்
குறைவதே இல்லை
அதேபோல் நான் அவள் மீது கொண்ட காதலும்
கடவுளை வணங்கும் போது
கடவுள் எம் முன் தோன்றுவது கிடையாது
ஆனாலும்
அவர் மேல் நாம் கொண்ட பயபக்தியும் ,நம்பிக்கையும்
குறைவதே இல்லை
அதேபோல் நான் அவள் மீது கொண்ட காதலும்