கருந்தாள்

இக்கருந்தாளில்
வெண் மையால்
ஏதேதோ
எழுத முயன்று
கடைசிவரை
பேனா உதறி உதறியே
எழுந்துச் சென்றவர்
யார்?
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (16-Mar-15, 7:50 pm)
பார்வை : 61

மேலே