கடல் நீரில் உப்பில்லை

கடல் நீரில் உப்பில்லை
கரையோரம்
நீ கால் நனைத்ததால்

உன் பாதத்தில் சிந்தும்
வியர்வை துளி
கடல் நீரில் கலந்து
உப்புத் தண்ணீரும்
சக்கரைத் தண்ணீரானது .




ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (17-Mar-15, 4:05 pm)
சேர்த்தது : Enoch Nechum
பார்வை : 221

மேலே