அமுதே
பாசமும் பராமரிப்பும்,
நேசமும் நெடியதுணையும்,
வாசகனாக்கியதில் என்ன ஆச்சர்யம்?
உன் நேசக்குடையின்கீழ்,
சுவாசித்துக்கிடக்கும் யாசகனுக்கு.........
பாசமும் பராமரிப்பும்,
நேசமும் நெடியதுணையும்,
வாசகனாக்கியதில் என்ன ஆச்சர்யம்?
உன் நேசக்குடையின்கீழ்,
சுவாசித்துக்கிடக்கும் யாசகனுக்கு.........