காதல்

கள்ளிக் கடும் கவிப்படுது ..

காலை உன்னை நினைக்கிலே ...

ஆம் கள்ளி செடிகளில் அனைத்திலும் உன்

பெயரல்லவா எழுதி வைக்கிறேன் ..

உன் முகத்திற்கு அவுளோ சக்திய ..

என் இமைகள் ...............

உன் புன்னகையை கண்டு ..

பொங்கி வரும் கண்ணீரை குட ..

தடை போடுகிறதே இது என்ன மாயம் ..............

சிந்தனையாளன்

எழுதியவர் : சிந்தனையாளன் (28-Apr-11, 12:34 pm)
சேர்த்தது : prabhakaran.m
Tanglish : kaadhal
பார்வை : 424

மேலே