பாராமுகம்

என்னவளே,
சற்று நில்.
ஏன்,
பார்த்தும் பாராமல்
போகிறாய்.

உன்
விழி வலையில்
விழுந்த
நான்
மன அலையில்
தவிக்கிறேன்.

விடை தெரியாத
உன் மௌன புன்னகையில்,
மொழி மறந்திருக்கிறேன்.

உன்
தடம் வந்து
தவம் கிடக்கிறேன்.

சந்திப்பாயா?

எழுதியவர் : ரா.Srinivasan (21-Mar-15, 6:33 pm)
Tanglish : paraamugam
பார்வை : 260

மேலே