விவசாயி

விளைநிலங்கள் - இன்று

" விலை " நிலங்களாகி போனதால் ...

நஞ்சையில் உழுதுண்டு வாழ்ந்தவர்கள் - இன்று

பழுதுண்ண கூட முடியாமல் - பசிக்கு

எலி புசித்து மாயிகிறான் ..!

எழுதியவர் : (23-Mar-15, 9:02 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 65

மேலே