காதல்

திருக்குறளில் ...

அறத்துப்பாலையும்,

பொருட்பாலையும் மட்டுமே

பயின்றிருக்கிறேன் நான் ..!

மூன்றாவது பாலை ..

முறையாக - நீ ...

சொல்லித்தருவாய் என்ற நம்பிக்கையில் ...!

எழுதியவர் : நிலா பிரியன் (23-Mar-15, 11:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே