அன்னையவருக்கு அடுத்தேதான்
படைத்தல் காத்தல் அழித்தல்..
முத்தொழிலில் மூன்றாம்தொழில்
அறியாத கடவுள்..
அன்னை யென்பதால்
அனைத்துலக கடவுள்களும்
அன்னையவருக்கு அடுத்தேதான்..!
படைத்தல் காத்தல் அழித்தல்..
முத்தொழிலில் மூன்றாம்தொழில்
அறியாத கடவுள்..
அன்னை யென்பதால்
அனைத்துலக கடவுள்களும்
அன்னையவருக்கு அடுத்தேதான்..!