kavithai

முதல் முறை உன்னிடம்
என் காதல் சொல்ல
கவிதை ஒன்றை சிந்தித்தேன் !!!
எழுத்து வடிவிலும் அல்ல ;
வார்த்தை வடிவிலும் அல்ல ;
வாசிப்பு வடிவிலும் அல்ல;
ஓயாமல் உளறிக்கொண்டிருக்கும் நான்
உன்னிடம் மட்டும் நாணி
மௌனம் பேசும் அந்த ஒரு கணம்
நான் உனக்காக எடுத்து வந்த
"மௌனக் கவிதை"

எழுதியவர் : mohanadivya (25-Mar-15, 2:48 pm)
பார்வை : 126

மேலே