பார்வையில் கவிதை

*
நினைத்தது உடனே நடக்கிறது
நினைக்காதது நடந்துவிடுகிறது.
*
ஏமாறுபவன் ஏமாளியல்ல
ஏமாற்றுபவனும் ஏமாளியே.
*
அடுத்தவர்கள் வாழ்வதைப் பார்க்காதீர்கள்
நாம எப்படி வாழணும்னுப் பாருங்கள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (28-Mar-15, 9:55 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 77

மேலே