பக்தி மிகுந்த நாத்திகவாதி

பக்தி மிகுந்த நாத்திகவாதி

தூணிலுமுண்டு
துரும்பிலிமுண்டு தனை
தூற்றும் நாத்திகனிலுமுண்டு
தூய இறைவன் நம்

நம்பி
க்கையிலும் உண்டு....!

நம்பி - என்ற நாமம்
நாராயணனை
குறிப்பிடுகிறது எனவே

நம்பிக்கையில்லை கடவுளிடம்
என பிதற்றும்
நாத்திக வாதியும்
நலமுடனே உச்சரிக்கிறான்
நாராயணன் நாமமே

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (30-Mar-15, 2:29 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 75

மேலே