அழுதது அவள் கண்ணீர்த் துளிகளோ எனக்கு..!!

நீ அழும் போது உன் கண்ணீர் துடைக்க
கைக்குட்டையாய் நான் காத்திருப்பேன்..!!
துடைத்து விட்டு அக்கைக்குட்டையைப் பார்..
முழுவதும் நனைந்திருக்கும்
என் கண் தந்த மழையால்!!

எழுதியவர் : Karthik (1-May-11, 7:54 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 334

சிறந்த கவிதைகள்

மேலே