அழுதது அவள் கண்ணீர்த் துளிகளோ எனக்கு..!!
நீ அழும் போது உன் கண்ணீர் துடைக்க
கைக்குட்டையாய் நான் காத்திருப்பேன்..!!
துடைத்து விட்டு அக்கைக்குட்டையைப் பார்..
முழுவதும் நனைந்திருக்கும்
என் கண் தந்த மழையால்!!
நீ அழும் போது உன் கண்ணீர் துடைக்க
கைக்குட்டையாய் நான் காத்திருப்பேன்..!!
துடைத்து விட்டு அக்கைக்குட்டையைப் பார்..
முழுவதும் நனைந்திருக்கும்
என் கண் தந்த மழையால்!!