அய்யா ஜெயகாந்தன்

விசும்பிழந்த கொண்டல்
காணத் துகளாய்
தூரலோடு படிப்படிந்தது
சதையோ புது விதையோ
வினி வோங்க தாரளவு

உன் விழுமமது நறைப்போல
இனித்திடுமே
பார்சர்வம் உனது புகழ்
முழங்கிடுமே...


ஆழ்ந்த இரங்கல் ஐயா ஜெயகாந்தன் அவர்களின் குடும்பத்திற்கு..

எழுதியவர் : கீதங்களின் வானவிநோதன் (9-Apr-15, 10:41 am)
பார்வை : 231

மேலே