காதலாய் கரைந்து
உறவோடு உறவாய் -உனை
நினைத்து -உன்
உயிரோடு நினைவாய் -நான்
பிறந்து -இன்று
விழியின் வழியே கண்ணீராய்
கரைகிறேன் -காதல் எனும்
மடல் திறந்து ......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

உறவோடு உறவாய் -உனை
நினைத்து -உன்
உயிரோடு நினைவாய் -நான்
பிறந்து -இன்று
விழியின் வழியே கண்ணீராய்
கரைகிறேன் -காதல் எனும்
மடல் திறந்து ......