குடைக்குள் ஒரு கவிதை

குடைக்குள் ஒரு கவிதை!
மழைக்குத் தான் ஒதுங்கினேன்!
நாய்க் குடையாயினும் குடைதானே!
மழை விடும்வரை குடையாயிரு - பின்
என் பசிக்கு உணவாகிடு!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (9-Apr-15, 7:04 pm)
பார்வை : 126

சிறந்த கவிதைகள்

மேலே