குடைக்குள் ஒரு கவிதை
குடைக்குள் ஒரு கவிதை!
மழைக்குத் தான் ஒதுங்கினேன்!
நாய்க் குடையாயினும் குடைதானே!
மழை விடும்வரை குடையாயிரு - பின்
என் பசிக்கு உணவாகிடு!
குடைக்குள் ஒரு கவிதை!
மழைக்குத் தான் ஒதுங்கினேன்!
நாய்க் குடையாயினும் குடைதானே!
மழை விடும்வரை குடையாயிரு - பின்
என் பசிக்கு உணவாகிடு!