நிலை
பரிசலில் ஏறியவன்,
அதை ஓட்டத்தெரியாமல்,
அதே இடத்தில்,
சுழன்று கொண்டிருக்கிறான் !
நானும் அதேபோல்,
உன் மனமேறி,
அலைந்து கொண்டிருக்கிறேன்,
அடுத்த நிலை எதுவென்று அறியாமல் !!
பரிசலில் ஏறியவன்,
அதை ஓட்டத்தெரியாமல்,
அதே இடத்தில்,
சுழன்று கொண்டிருக்கிறான் !
நானும் அதேபோல்,
உன் மனமேறி,
அலைந்து கொண்டிருக்கிறேன்,
அடுத்த நிலை எதுவென்று அறியாமல் !!