காலம் உரைக்கும் கதை

கல்லறைக்குப் போகுவரை கண்ணே உனையும்இம்
மண்ணிலுள்ள மட்டும் மனதாரக் காதலித்து
ஞாலத்தில் எந்நாளும் நின்றிடும் நம்காதல்
காலம் உரைக்கும் கதை .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Apr-15, 8:04 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 70

மேலே