தந்தது நீ என்பதால்

உலகின்
ஒட்டுமொத்த
சந்தோசத்தையும் ...
உலகின்
ஒட்டுமொத்த
கண்ணீரையும் ...
ஒன்றாக தந்தவன்
நீ
தந்தது
நீ
என்பதால்
இரண்டையும்
ஏற்று கொண்டு வாழ்கிறேன் ...!
(என் காதலி முதல் முறையாக எழுதிய கவிதை ...!)
உலகின்
ஒட்டுமொத்த
சந்தோசத்தையும் ...
உலகின்
ஒட்டுமொத்த
கண்ணீரையும் ...
ஒன்றாக தந்தவன்
நீ
தந்தது
நீ
என்பதால்
இரண்டையும்
ஏற்று கொண்டு வாழ்கிறேன் ...!
(என் காதலி முதல் முறையாக எழுதிய கவிதை ...!)