விழித்திடு -நா ராஜராஜன்

உன்னை நீ அறியாத வரை
யாரை கண்டாலும் உன்னை விட புத்திசாளியாக தான் நீ கருதுவாய்
ஆனால் உன்னுடைய உண்மையான புத்திசாலிதனத்தை
நீ வெளிக்காட்டி விட்டால் மற்றவர்கள் உனக்கு பயபுடுவர்கள் உன் மீது மரியாதையும் கொள்வார்கள்.

எழுதியவர் : நா ராஜராஜன் (14-Apr-15, 10:32 am)
பார்வை : 98

மேலே