அபாயம், இல்லை பயம்

உச்சியான‌ கட்டிடத்தின் மீதேறி தோதாக‌
குச்சிமீதில் வீழாது போன்வைத்து - அச்சத்தால்
மூச்சடக்கி கஷ்டத்தில் செல்பியை எடுத்தாலும்
பேச்சுக்கும் மாட்டாளே மாது!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Apr-15, 10:44 pm)
பார்வை : 688

மேலே