தேவி துதி 4 கலைவாணி
சேராதயி டம்சேர்ந்து தன்னிலை இழப்பான்
கூடாதநட் புகுறள் வழியும் மறப்பான்
தேராத இவனுள்ளத் திற்கும் ஒளிதருவாய்
தீராத மனநோய் தீர்த்திடும் கலைவாணியே !
கவின் சாரலன்
உலகிற்கு அபிராமி எனும் அருமருந்தே என்று சொல்லுவார்
அபிராமிப் பட்டர்.