கேட்பான் அவன்

எல்லாம் அவன் செயல் என்று
ஏதும் செய்யாது சென்றால்
எங்கே உன் செயல் என்று
ஏளனமாய் அவன்
உன்னை கேட்பான் ...!

கடல் வற்ற காத்துஇருக்காதே மீன் பிடிக்க
உடல் ஊற்றட்டும் வியர்வை மீன் வளர்க்க ....!



தா . சுஜிமோன்

எழுதியவர் : தா . சுஜிமோன் (15-Apr-15, 4:07 pm)
Tanglish : ketpaan avan
பார்வை : 85

மேலே