மயானபூமி

நித்தம் நித்தம் குண்டுச்சத்தம்!
திட்டுத்திட்டாய் இரத்தச்சகதி!
காற்றில் உலவும் மாமிசத்துகள்கள்!
மனிதமலர்கள் கருகும் நாற்றம்!
தீவிரவாதத்தீக்கொள்ளியாய் வந்தது கூற்றம்!
இடுகாடாகுது புவியெனும் தோட்டம்!

எழுதியவர் : USHARANIKANNABIRAN (15-Apr-15, 9:01 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 76

மேலே