கவிதைகள் பலவிதம்
இதயத்தில் வீழ்ந்த விதையாய் உணர்வு
உணர்வில் எழுந்த மனங்கள் அழுவதில்லை
வீழ்ந்தவர் வாழ்வு மலர்வது உண்மை
உணர்ந்திட்ட காதல் மறிப்பதில்லை என்றும்
மறித்தபின் மீண்டும் பிறப்பு
இதயத்தில் வீழ்ந்த விதையாய் உணர்வு
உணர்வில் எழுந்த மனங்கள் அழுவதில்லை
வீழ்ந்தவர் வாழ்வு மலர்வது உண்மை
உணர்ந்திட்ட காதல் மறிப்பதில்லை என்றும்
மறித்தபின் மீண்டும் பிறப்பு