மனைவி
கண்ணுக்கு இனியவள்
கருத்தை மதிப்பவள்
கனவை நிறைவேற்றுபவள்
கறி சோறானாலும் ,
கத்தரிக்காய் கூட்டானாலும்
கைமணம் மாறாமல்
பக்குவமாய் பறிமாறுபவள்
நிலை தடுமாறும் போது
மலை போல் தூக்கி நிறுத்துபவள்
ஒட்டுமொத்தத்தில்
மனதிற்குள் மனைவி
மனைவிக்குள் மனது