உண்டிங்கு தாய்மை

மடைதிறந்த வெள்ளம் போலே
------ மளமள வெனவார்த் தைகள்
இடைவிடாது உந்தன் மனமே
------- இறைமை யிடம் செல்கிறதே .
உடைபட வேண்டாம் தாய்மை
-------உண்டிங்கு என்றும் உலகில்
விடையாகச் சொல்லுகிறேன் உனக்கு
------- விஞ்ஞானம் பதில் சொல்லும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Apr-15, 10:21 am)
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே