நட்பு
என்னைவிட என் கண்களுக்கு
என்ன ஒரு நம்பிக்கை உன் மீது.....
துன்பமான நேரங்களில்
அழுதுவிட கூடாது என மனம் துடித்தாலும்
கண்கள் மட்டும் ஏனோ கண்ணீர்வடிகின்றன
உன்னை கண்டவுடன் ......
என் இருவிழி கண்ணீரை
உன் ஒரு விரல் கொண்டு துடைப்பாய் என்றே........